ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்: மோடி போட்ட உத்தரவு – ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் பரவும் நோய் நம்மை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி கொரோனாவுக்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கலாம். பூமிப் பந்து மிகச் சிறியது எந்த பக்கம் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் குறுகிய காலத்தில் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் உணரலாம் என்பதை கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய … Read more

 இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் யாத்திரையில் பங்கேற்க பரூக், உமர், மெகபூபா சம்மதம்: அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்: ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க  பரூக், உமர் அப்துல்லா, மெகபூபா முடிவு செய்துள்ளனர். ஆனால் அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரை காஷ்மீரை சென்றடையும்போது அதில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு … Read more

சபரிமலையில் நிறைவுபெற்ற மண்டல பூஜை காலம்: 'ஹரிவராசனம்' பாடி நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 42 நாட்கள் மண்டல பூஜை காலம் முடிந்ததை அடுத்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு முன்னோடியாக … Read more

நிர்மலா சீதாராமன் எப்போது டிஸ்சார்ஜ்? – வெளியான முக்கிய தகவல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

இரவு 1 மணி வரை கொண்டாட்டம் – வெளியான விதிகள்!!

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பரவப் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. இதே போன்று 2019 கடைசியில் தான் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியது. அதே போல் தற்போதும் சீனாவில் கொரோனா வைரஸ் திரிபு பரவி வருகிறது. அதுவும் கோடிக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். நோய் … Read more

ஓடிசாவில் ரஷ்ய எம்.பி மற்றும் அவர் உதவியாளர் மர்மமான முறையில் மரணம்..!

கந்தமாலில் ரஷ்ய எம்.பி Pavel Antov மற்றும் அவர் உதவியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்த ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஓடிசா மாநிலம் கந்தமாலுக்கு   வந்த அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இருவரும் ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் என்பதால்,  2 பேரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மாரடைப்பால் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் காவல்துறையினர் உடற்கூராய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். Source link

இ-ஸ்போர்ட்ஸ்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 77வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கினார். போட்டி விளையாட்டுகளில் இ-ஸ்போர்ட்சை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசின் விளையாட்டு துறை மற்றும் மின்னணு, தொழில்நுட்ப துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆன்லைன் விளையாட்டாகவே இ ஸ்போர்ட்ஸ் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் … Read more

57வது பிறந்தநாளை கொண்டாடிய இந்தி நடிகர் சல்மான் கான்.. அவரை காண ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி..!

இந்தி நடிகர் சல்மான் கானை காண அவரது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சல்மான் கான் தனது 57வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி மும்பையிலுள்ள அவரது வீட்டு முன்பு அதிகாலை முதலே ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர். சல்மான் கான் படம் போட்ட டிசர்ட்டுகள் அணிந்தும் இனிப்புகளைப் பரிமாறியும் ரசிகர்கள் உற்சாகமாக சல்மான்கானின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பால்கனியில் இருந்து சல்மான் கான் ரசிகர்களை பார்த்தபோது, அவரை காண ரசிகர்கள் முன்டியடித்தனர். அப்போது … Read more

குடும்பத்துடன் மைசூரு சுற்றுலா வந்த மோடியின் சகோதரர் கார் விபத்தில் காயம்

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர் தாஸ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோடியின் சகோதரர் உள்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மைசூரு வழியாக பண்டிபுராவுக்கு  மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் மோடியின் … Read more