நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றத்தில் உள்ளது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
போபால்: நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் … Read more