விதி மீறி இடமாற்றம் கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்: 5 லட்சம் பேர் பங்கேற்பு
புதுடெல்லி: விதிமுறைகளை மீறி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் வங்கி பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட சில வங்கிகளில் வெளி முகமை (அவுட்சோர்ஸிங்) மூலம் பணியாளர்களை அமர்த்துவதை கண்டித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், நவம்பர் 19ம் … Read more