டிவிட்டரை நம்பி மோசம் போனதாக புலம்பல் இந்தியாவில் 90 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
புதுடெல்லி: டிவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது ஊழியர்களில் 90 சதவீதம் பேரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனத்தை நம்பி மோசம் போனதாக நீக்கப்பட்ட ஊழியர்கள் புலம்புகின்றனர். உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவீதம் பேரை நீக்கம் செய்தார். செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவரது இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more