இன்டர்போல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு உலகளாவிய பதிலடி
புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள், தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த உலகம் பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியாது. அதற்கு உலகளாவிய பதிலடி தேவை’ என இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்வதேச அளவில் விசாரணை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இன்டர்போல் அமைப்பு. இந்த அமைப்பில் 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்போல் அமைப்பின் 3 நாள் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை … Read more