ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிய பயணியை சுத்தியலால் மீட்ட போலீஸ்..! தூக்கம் சுத்தமா முடிச்சி விட்டுரும்..!
ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்க முயன்ற இளைஞர் கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெட்டான்சேரு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். கடந்த வியாழக்கிழமை இரவு ஹூப்ளி -விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகாவில் இருந்து நந்தியாலா வந்தார். ரயிலில் அவர் தூங்கி விட்ட நிலையில் அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டி வெள்ளிக்கிழமை காலை ரயில் கிட்டலூர் ரயில் … Read more