2024 தேர்தலுக்கு ஆயத்தம் – நிதிஷ் குமாருடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு!
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தெலங்கானா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பீகார் … Read more