ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிய பயணியை சுத்தியலால் மீட்ட போலீஸ்..! தூக்கம் சுத்தமா முடிச்சி விட்டுரும்..!

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்க முயன்ற இளைஞர் கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெட்டான்சேரு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். கடந்த வியாழக்கிழமை இரவு ஹூப்ளி -விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகாவில் இருந்து நந்தியாலா வந்தார். ரயிலில் அவர் தூங்கி விட்ட நிலையில் அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டி வெள்ளிக்கிழமை காலை ரயில் கிட்டலூர் ரயில் … Read more

டெல்லி, ஹரியானா மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் கனமழை: இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி

டெல்லி : டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேச எல்லைகளில் பெய்து வரும் மழையால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த தொடர் மழையால் பேகம்பூர் கிராம … Read more

Video: நிலச்சரிவால் சரிந்துவிழும் பாறைகள் – உத்தரகாண்டில் பக்தர்கள் பாதிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை காலங்களில், உத்தரகாண்டில் அடிக்கடி நிலச்சரிவு, மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படும். மேலும் , உத்தரகாண்டில் 50-க்கும் மேற்பட்ட புனித தலங்கள் இருக்கிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு பக்தர்கள் யாத்திரையாக செல்வார்கள். இந்நிலையில், உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் மலையில் இருந்து பெரிய பாறை பெயர்ந்து விழுந்ததால் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நஜாங் தம்பாம கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 40 பேர் திரும்ப முடியாமல் உள்ளனர். Source link

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கொட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரமோற்சவம் , புரட்டாசி முடிந்து பல மாற்றங்களை புகுந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பலமணிநேரம் பக்தர்கள் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செய்யப்படும். திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று … Read more

குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் பாலியல் வன்முறை: நாடு முழுவதும் 56 இடங்களில் சிபிஐ சோதனை 

புதுடெல்லி: குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சனிக்கிழமை நாடு முழுவதும் பெரிய அளவிலான சோதனை ஒன்றில் ஈடுபட்டது. “ஆபரேஷன் மேக்-சக்ரா” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 56 இடங்களில் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள், படங்களை பகிரும், மைனர்களை மிரட்டும் தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆபரேஷன் … Read more

அனைத்து சாதி அர்ச்சகர்: திமுக பாணியில் பாஜக புதிய திட்டம்!

இந்தியாவின் மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரட்சிகர திட்டங்களும் இங்கிருந்தே தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு ஆட்சிபுரிந்து வரும் திராவிட கட்சிகளே காரணம் என்றால் மிகையாகாது. திராவிட கட்சிகளை எதிர்ப்போர் கூட அத்தனை எளிதாக இதனை புறந்தள்ளி விட முடியாது. அந்த வகையில், திராவிட அரசியலை மிக வலுவாக எதிர்க்கும் பாஜக, திமுகவின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எனும் திட்டத்தை மேற்குவங்கத்தில் கையில் எடுத்துள்ளது. கடவுள் மறுப்பை மிகத்தீவிரமாக பேசிய … Read more

புரட்டாசி சனிக்கிழமை திருமலையில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: கோயில் அருகே புதுப்பித்த பூங்கா திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக வைகுண்டம் காம்பளக்ஸ்சில் காத்திருக்கின்றனர். இங்கு சுற்றுப்புறத்தின் வெளியே உள்ள பூங்கா நன்கொடையாளர்கள் மூலம் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா மற்றும் தலைமை செயல் அதிகாரி தர்மா ஆகியோர் இணைந்து நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து அவர் கூறியதாவது: வைகுண்டம் பூங்கா பசுமையாக இருக்கவேண்டும் என பல ஆண்டுகளுக்கு … Read more

"எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகள் குறித்த பயத்தில் இருக்கிறார்கள்"  – கபில் சிபில் 

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவைகள் குறித்த அச்சத்துடனேயே இருக்கின்றனர் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பேசிய கபில் சிபல் கூறியதாவது: மதத்தை ஒரு ஆயதமாக பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. மதங்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இந்தியா ஒரு மிகையான உதாரணமாகும். தற்போது உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் … Read more

முதல்வர் நாற்காலியில் ஏக்நாத் ஷிண்டே மகன் – வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி அதிருப்தித் தலைவரான முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். பால் தாக்கரேவின் சிவசேனா கட்சிக்கு, ஏக்நாத் ஷிண்டேவும், உத்தவ் தாக்கரேவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது … Read more