ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்ட தலித் சமூகத்தினர்… ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வுருகிறது. இந்த நிலையில், தமது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஹேமந்த் சோரன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க, இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் எந்த நேரமும் முதல்வர் பதவியை … Read more