அசாமில் சட்டவிரோதமாக இயங்கிய 2-வது மதரஸா இடிப்பு – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தகவல்

குவாஹாட்டி: அசாமில் தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்தவர் முப்தி முஸ்தபா. இவர் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் பணப்பரிமாற்றம் செய்ததுடன் சிலருக்கு மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இந்நிலையில், பர்பேட்டா மாவட்டத்தில் மற்றொரு மதரஸா நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, … Read more

சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்… பழங்குடியின பெண்ணை கொடுமை செய்த பாஜக மூத்த தலைவர்!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாஜகவின் மூத்த பெண் தலைவராக பதவி வகித்து வரும் இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி ஆவார். இந்த பத்ரா தம்பதியினர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கும்லா என்ற கிராமத்தில் இருந்து சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர் முதலில் பத்ரா தம்பதியின் மகள் வட்சலா பத்ராவுடன் உதவிக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வட்சலா பத்ராவிற்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 7,231 பேருக்கு கொரோனா: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,231 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,28,393 ஆக உயர்ந்தது. * நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்தது. * குணமடைந்தோர் … Read more

இசையால் 55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர், இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு பிடிக்கவே, அவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. இவரும் முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவருடைய தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், ‘இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும்; கலவரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மாணவி இறப்பு குறித்து ஊடக விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்ட பின்னும், சில … Read more

ஜெகன் கட்சி எம்.பி. நிர்வாண வீடியோ விவகாரம் – விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபுரம் நாடாளுமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கோரண்ட்ல மாதவ். இவர், ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் நிர்வாணமாக பேசுவதாகக் கூறப்படும் வீடியோ புயலை கிளப்பி வருகிறது. ஆனால், இந்த வீடியோ தான் உடற் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்டது என எம்பி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் உண்மையிலேயே எம்பி முழு நிர்வாணமாக உள்ளாரா ? இல்லையா ? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென … Read more

கடற்படைக்கு வலுசேர்க்க உள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்..!

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை … Read more

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 1.64 லட்சம் பேர் தற்கொலை: பெண்களை விட ஆண்களே அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள், சம்பளம் பெறுபவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு  பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பிற நபர்கள் என 9 வகையான பிரிவுகள் மற்றும் தொழில் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி புதிய பட்டியலை … Read more

இவர் ஐபிஎல் ஆடினால் ரூ.15 கோடி நிச்சயம்… சொல்கிறார் அஷ்வின்!!

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய டாப் ஆர்டரை தட்டித்தூக்கி நமது வெற்றியை தட்டிப் பறித்தவர்  பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. தற்போது ஆசிய கோப்பை தொடரில் இவர் இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அவர் வரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு செயல்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த டி20 … Read more

நாளை வெளியாகிறது சென்னைப் பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள்..!!

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link