9 ஆண்டுகள் நீடித்த வழக்கு : நொய்டா இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னணி
நொய்டாவில் செக்டார் 93A 2 பகுதியில் சூப்பர்டெக் நிறுவனத்தால் அபெக்ஸ் மற்றும் செயேன் என்ற இரட்டை அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ்-சில் 32 மாடிகளும், செயேனில் 29 மாடிகளும் உள்ளன. இந்த இரு கட்டடங்களும் சுமார் 100 மீட்டர் உயரம் கொண்டவை. இவை குதுப்மினாரை விட அதிக உயரமானவை. பிரம்மாண்டமான இந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 9 ஆண்டுகள் நடைபெற்றது. இவ்வழக்கு … Read more