தலைவிரித்தாடும் ஊழல்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 13000 பள்ளிகள் – பாஜக அரசுக்கு நெருக்கடி!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு பதவியேற்றார். இந்த நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் ஊழல் மண்டிக்கிடப்பதாக குற்றஞ்சாட்டி கர்நாடகாவில் உள்ள 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் அடுத்த … Read more