உச்ச நீதிமன்ற 49வது தலைமை நீதிபதி: பதவியேற்றார் உதய் உமேஷ் லலித்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றார். உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித் என்பவரை நியமிக்க, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு, என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் … Read more