அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்..!!

டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில பொருளாதாரத்தில் நிதியின் தாக்கம் குறித்த எந்த மதிப்பீடும் இல்லாமல் வெறும் வாக்கு வங்கியை கவர வேண்டும் என்ற நோக்கில் இலவச … Read more

முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு… இனி எல்லாமே தெலுங்கில்தான்!

‘பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் தங்களது பெயரை எழுதும்போது அவர்களின் இனிஷியலையும் தமிழில் எழுதும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.. அத்துடன் பள்ளியில் மாணவ்ர் சேர்க்கை விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்ததும் பெறப்படும் சான்றிதழ்கள் என அனைத்தும் மாணவர்களின் தமிழ் முன் எழுத்தில் இருக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்’ என தொடக்க கல்வி இயக்குநரகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் அறிவிப்பாணை அனுப்பி இருந்தது. தாய் மொழியான தமிழின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் … Read more

கொலை முயற்சி வழக்கில் கைது ஜாமினில் வந்த காங். தலைவருக்கு பாலாபிஷேகம்

போபால்: கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜாமினில் வெளியே வந்ததையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ராஜூ படோரியா என்பவர், பாஜக பிரமுகரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்ட வருக்கு ஜாமின் கிடைத்தது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது … Read more

உ.பி | மனைவியுடன் சண்டை – 80 அடி உயர மரத்தில் குடியேறிய நபர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் 80 அடி உயரம் கொண்ட மரத்தில் குடியேறியுள்ளார். சுமார் ஒரு மாத காலமாக அவர் அந்த மரத்தில் வசித்து வருகிறாராம். இந்த வேடிக்கையான சம்பவம் அங்குள்ள மவூ மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே லேசான சண்டைகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். சமயங்களில் அது அன்பின் மிகுதியால் கூட ஏற்படும். அதில் யாரேனும் ஒருவருக்கு கோபம் அதிகம் இருந்தால் … Read more

ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தாண்டில் 2,000 ‘லோன் ஆப்ஸ்’ நீக்கம்: கூகுள் இந்தியா அதிகாரி தகவல்

புதுடெல்லி; கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தாண்டில் மட்டும் 2,000 லோன் ஆப்ஸ் நீக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் இந்தப் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல், மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் கூகுள் மூத்த இயக்குனர் சைகத் மித்ரா அளித்த பேட்டியில், ‘கூகுளின் விதிகளை மீறுதல், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற காரணங்களுக்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் … Read more

இன்று முதல் இதற்கெல்லாம் தடை; முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் விதமாக உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அதிரடிய காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைப்பவர்களீன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் … Read more

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் 2வது இடத்தையும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 3வது இடத்தை பிடித்துள்ளார். 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் பைடன், 5ஆவது இடத்தில் … Read more

ஆட்டோவில் அழைத்து சென்றபோது குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு பிரசவம்

மும்பை: மும்பையில் குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அவரது கணவர் விருப்பப்படி மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாகுரூஸ் அடுத்த சாஸ்திரிநகர் பகுதியில் ரமேஷ் யாதவ் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு முதன் முறையாக பிரசவம் பார்ப்பதற்காக, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு அழைத்து சென்றார். ஆனால் முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது. மருத்துவ வசதி இல்லாததால், தனது முதல் குழந்தை இறந்ததாக வருந்தினார். … Read more

இந்திய ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை

சென்னை: இந்திய ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை உள்ளது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் தரைப்படையில் தேவையான வீரர்கள் சீரான இடைவெளியில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், கரோனா காரணமாக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் இந்த தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ‘அக்னி வீரர்கள்’ தேர்வு செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.  தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி இருந்தனர். தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், 70 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அவரது அமர்வில் முதல் வழக்காக, இலவசங்கள் … Read more