அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்..!!
டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில பொருளாதாரத்தில் நிதியின் தாக்கம் குறித்த எந்த மதிப்பீடும் இல்லாமல் வெறும் வாக்கு வங்கியை கவர வேண்டும் என்ற நோக்கில் இலவச … Read more