எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்; ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
மும்பை: எரிசக்தி உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் இன்று ‘தேசிய இணை-உற்பத்தி விருதுகள்-2022’ வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- சர்க்கரை அளவுக்கு அதிகமாக … Read more