பணமோசடி உள்ளிட்ட வழக்கில் சிக்கிய 3 ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
மும்பை: பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய மகாராஷ்டிராவின் மூன்று அரசியல் ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கிடம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். இவர் … Read more