ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு?

கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரியவரும் என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். Source link

நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா?: காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா? என காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பேசக்கூடாது என்ற அறிவிப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.   

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பே குரங்கம்மை குறித்து உறுதியாக … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடக கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனை கண்டித்து இந்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கல்லூரிகளில் வன்முறை வெடித்ததால் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 15-ம் தேதி, “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான … Read more

கணவரை பிரிந்து வாழும் பெண், குழந்தையுடன் வெளிநாடு செல்வதை தடுக்க முடியாது – மும்பை உயர் நீதிமன்றம்

பதவி உயர்வு பெற்று வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண், தனது 9 வயது மகளை அழைத்துச் செல்வதை தடுக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவரை பிரிந்த பெண் பொறியாளர் ஒருவர், 2015ஆம் ஆண்டு முதல் தனது மகளை தனியே வளர்த்து வருகிறார். அவருக்கு போலந்தில் பணியாற்ற 2 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்த நிலையில், குழந்தையை உடன் அழைத்து செல்வதற்கு பிரிந்து வாழும் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் … Read more

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே யானைகள் தஞ்சம் – பட்டிமாளம் கிராம மக்கள் அச்சம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் எச்சாிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்று அட்டப்பாடி. அங்குள்ள அகழி பஞ்சாயத்து பட்டிமாளம் கிராமத்தில் யானை கூட்டமானது மலைப்பகுதியிலிருந்து சமவெளி பகுதிக்கு வந்துள்ளது. அப்பகுதி மக்கள் எடுத்துள்ள யானை கூட்டங்களின் வீடியோ காட்சி சமூக வளைத்தளங்களில் பரவி  வருகிறது. இந்த யானைகள் கோடை காலங்களில் புதா் காடுகளில் வசிப்பவை. தற்போது மழைக்காலம் … Read more

#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடல் சோர்வு சற்று அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் … Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்..!

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருக்கு வயது 90. திருச்சியில் பிறந்த தவத்திரு ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை ஆராய்ச்சி செய்துள்ளார். அத்துடன், பல ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். கடலூரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று வடலூரில் … Read more

‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்துக்கு பணி யாற்றும் ‘அக்னிபாதை’ என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 14-ம்தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி 17 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் முப்படைகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் கட்டமாக விமானப் படையில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்: எதிர்க்கட்சிகள் விளாசல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, … Read more