காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடல்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ட்ரோன் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த அத்துமீறல்களை தடுக்கும் விதமாக எல்லை காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மங்கு சக் என்ற கிராமத்தில் நேற்றிரவு ட்ரோன் ஒன்று … Read more

அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் ஜிஎஸ்டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை?

அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி அதிகரிப்பு நாளை அமலுக்கு வருகிறது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும், குறையும் எனப் பார்க்கலாம். கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, 5 சதவிகித வரி விதிப்பால், பிராண்ட் அல்லாத அரிசி, கோதுமை மாவு, தயிர், பன்னீர் ஆகியவற்றின் விலை உயரும். உலக வரைபடமான … Read more

தங்க டாலர் விற்பனை… ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

2 கிராம் டாலர் 10,000 ரூபாய், 5 கிராம் டாலர் 25 ஆயிரம் மற்றும் 10 கிராம் டாலர் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2 மற்றும் 5 கிராம் தங்க டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலை அதிகம் … Read more

கேரளாவில் கனமழை: 4 பேர் பலி.! 14 அணைகள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழைக்கு 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். தொடர்ந்து பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 14 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இந்த வருடம் 3 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கேரளாவை பொறுத்தவரை ஜூன் 1 முதல் 30 வரை … Read more

'பிறக்கும்போதே டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன் நான்' – விமர்சனங்களுக்கு லலித் மோடி பதில்

”நான் பிசிசிஐயில் சேர்ந்தபோது அதன் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடிதான் இருந்தது. எனக்கு தடை விதித்தபோது பிசிசிஐ வங்கிக்கணக்கில் ரூ.47,680 கோடி இருந்தது” எனக் கூறியுள்ளார் லலித் மோடி. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் லலித் மோடி. 2008ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஐபிஎல் தலைவராக லலித் மோடி பதவி வகித்து வந்தார். 2010 ஐபிஎல் சீசனில் விதிமுறைகளை மீறியது, நிதி மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் லலித் மோடி மீது … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். இவரது சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் மங்களூரு. கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தர்காண்ட் மாநில ஆளுநராக இருந்திருக்கிறார். நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகங்களில் அமைச்சராக இருந்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட மானசரோவர் யாத்திரை பக்தர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் வழியில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட 40 பக்தர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கைலாஷ் மானசரோவருக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய், சிக்கமில் உள்ள நாது லா … Read more

விஜயவாடா: துபாயிலிருந்து வந்த சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி: மருத்துவமனையில் சிகிச்சை

விஜயவாடா: . துபாயிலிருந்து விஜயவாடாவிற்கு வந்த ஒரு சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து  சிறுமியின் குடும்பத்தினர் தனிமப்படுத்தப்பட்டு, புனே ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு என்ன? -முழு விவரம்

இந்தியாவின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்பது தொடர்பாக விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் “எலக்ட்ரோரல் காலேஜ்” எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுவார்கள். சில மாநிலங்களில் மேலவை … Read more