சர்ச்சை வார்த்தைகளை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள்நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை … Read more

திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பணமாகவோ அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி வசதிகளை பெற்ற பக்தர்கள் இனி QR கோடு மூலம் பணம் செலுத்தலாம். இதனிடையே, திருப்பதில் முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.   Source link

கேரளாவில் கணவன் வெட்டிக் கொலை: எம்எல்ஏ விதவையானது அவருடைய தலைவிதி; மாஜி அமைச்சர் பேச்சால் பேரவையில் அமளி

திருவனந்தபுரம்: பெண் எம்எல்ஏ.க்கு எதிராக அவதூறு கருத்து கூறிய மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மணிக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் அமளியில்  ஈடுபட்டன. கேரள  மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள ஒஞ்சியம்  பகுதியை சேர்ந்தவர்   சந்திரசேகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பில்  இருந்தவர், சில வருடங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சி  மார்க்சிஸ்ட் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், 7  வருடங்களுக்கு முன்பு சந்திரசேகரன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட்  கட்சியை சேர்ந்த 10க்கும் … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் மத நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று புதிய பட்டியலை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை ஓயும் முன்பு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் : பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். … Read more

'பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைத்தேனா?'.. பாஜகவினரின் குற்றச்சாட்டுக்கு அன்சாரி விளக்கம்

”நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை” என மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ஹமீத் அன்சாரி. பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. … Read more

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு நேர்காணல் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் … Read more

ஒரே நொடி தான்… கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் (42). இவர், மனைவி மற்றும் 9 வயது மகள் ஸ்ருதி, 6 வயது மகன் ஷ்ரேயஸ் ஆகியோருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்தார். அங்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி, விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன் ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமன் கடற்கரை ஓரம் உள்ள பாறையில், குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். அப்போது, மிக ஆக்ரோஷமாக வந்த ராட்சத அலைகள், பாறையின் மீது … Read more

‘‘நிதிஷ் குமாருக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை’’-  யஷ்வந்த் சின்கா ஆதங்கம்

பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளார். அவா் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறார். பாட்னாவில் ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினர். அப்போது குமாருடன் பலமுறை பேச முயற்சித்ததாகவும், ஆனால் பிஹார் முதல்வர் தனது … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கவுள்ள நிலையில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘வாய்ஜாலம் காட்டுபவர், சின்னஞ்சிறு புத்திக்காரர், கொரோனா பரப்புவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு முறைகேடு,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி,  கோழை, கிரிமினல், முதலை கண்ணீர்  உள்பட பல … Read more