‘‘நிதிஷ் குமாருக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை’’- யஷ்வந்த் சின்கா ஆதங்கம்
பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளார். அவா் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறார். பாட்னாவில் ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினர். அப்போது குமாருடன் பலமுறை பேச முயற்சித்ததாகவும், ஆனால் பிஹார் முதல்வர் தனது … Read more