கர்ப்பிணியை காப்பாற்ற முயன்றவர்களுக்கு நேர்ந்த துயரம் -வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்ற இரு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more