மத்திய அரசு and டெல்லி அரசுக்கு இடையே அதிகார போட்டி: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுடெல்லி: டெல்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச அரசாக செயல்பட்ட போதிலும் நாட்டின் தலைநகர் என்பதால் நகரின்பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது நகரில் பாதுகாப்பு, பேரணி, அனுமதி அளித்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு தன்னிடத்தில் வைத்துள்ளது. இதனால் டெல்லி போலீஸார் சுதந்திரமாக செயல்பட … Read more