மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்
மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைதான அவரிடம் கடந்த 10ம் தேதி முதல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மான்கள் தங்கள் மதகுருவான ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதுவதால், சல்மானும் அவரது தந்தை சலீம் கானும் தனது சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கொலை செய்யும் … Read more