சிவசேனாவின் இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை
புதுடெல்லி: சிவசேனா இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பிரதான கட்சியான சிவசேனாவில் 55 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. கடந்த ஆட்சியில் ஷிண்டே உட்பட 16 சிவசேனா எம்எல்ஏக் களுக்கு சட்டப்பேரவையின் அப்போதைய … Read more