தமிழக வங்கிகளில் இனி தமிழிலேயே பரிவர்த்தனை – நிர்மலா சீதாராமன் உறுதி!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள வங்கி கிளைகளில் தமிழிலே பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். “தமிழ் மொழி மூலம் வங்கிகளிலே பரிவர்த்தனை செய்ய விரும்புவர்களுக்கு வசதியாக ஏற்பாடு செய்யப்படும். மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு … Read more