ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடு கரீப் கல்யாண் திட்டம் பாஜ செயற்குழு தீர்மானம்: பேரணியில் இன்று மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாஜ கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தற்போது பாஜ கட்சி தென் மாநிலங்கள் மீது குறி வைத்துள்ள நிலையில், இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஐதராபாத் முழுவதும் முக்கிய இடங்களில் பாஜ கட்சி மற்றும் பிரமதர் மோடி குறித்த கட் … Read more

திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. ‘கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது’ – மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு பெயரை அறிவிப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருந்தால், அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம் என கூறினார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்பட்ட நிலையில், மம்தாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன.. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை அவசியம் : அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். சர்வதேச மத சுதந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஏராளமான மத குழுக்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக கூறியுள்ளார். இந்தியாவில் குடியிரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு என மன ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக் … Read more

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வானங்கள் மீது கற்கள் வீச்சு.!

மத்தியபிரதேச மாநிலம் கார்வால் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் வானங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அங்கு மூன்று கட்ட தேர்தல் பணிகள் முடிவடைந்து போலீசார் திரும்பிக்கொண்டிருந்த போது, ஒருதரப்பினர் பட்டாசு வெடித்ததாகவும், மற்றொரு தரப்பினர் தோல்வி பயத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று … Read more

‘சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி’ – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்

ஹைதராபாத்: ”சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. இதோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஹைதராபாத் வந்துள்ளார். ஆனால், இந்த மூன்று முறையும் பிரதமரை வரவேற்க சந்திரசேகர் ராவ் விமான நிலையம் செல்லவில்லை. சந்திரசேகர் ராவ்வின் இந்தச் செயலை பாஜக … Read more

கன்னையா லால் படுகொலை : கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை..!

உதய்பூர் கொலை வழக்கில் கைதாகி ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் கடந்த 28 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ரியாஷ் அக்தாரி மற்றும் கவுஸ் முகம்மது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்கும் நிலையில், ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரையும் விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றனர். Source link

ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!

ஹைதராபாத் : ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார். புகழ்பெற்ற  விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை அன்று காலை 11 மணிக்கு பீமாவரத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைப்பார். அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். 1897ம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, … Read more

தெலங்கானா சென்ற பிரதமர் மோடி – மீண்டும் ஆப்சென்ட் ஆன சந்திரசேகர ராவ்!

தெலங்கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. வழக்கமாக ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், அவரை மாநில … Read more

கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாகிஸ்தான் குழந்தை.. மீட்டு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்த இந்திய வீரர்கள்..!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது குழந்தையை, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம், எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். நேற்றிரவு சுமார் 7 மணியளவில், கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த குழந்தையை, பெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு, பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.  Source link