பாஜக எம்பி ஒரு கிலோ எடையை குறைத்தால் ரூ.1000 கோடி தொகுதி நிதி வழங்குவேன் – நிதின் கட்கரி

உடல் எடையை ஒரு கிலோ குறைத்தால் ஆயிரம் கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதி வழங்குவதாக பாஜக எம்.பி.யிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உஜ்ஜியினி மக்களவை தொகுதி உறுப்பினரான அனில் பிரோஜியா, தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறினார். அப்போது அவருக்கு ஒரு நிபந்தனை விதித்ததாக கூறிய நிதின் கட்கரி, உடல் எடையை … Read more

உ.பியில் ரூ.1,500 கோடியில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் – அதானி குழுமம் கையெழுத்து

புதுடெல்லி: அதானி குழுமம் ரூ.1500 கோடி முதலீட்டில் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகத்தை அமைக்க உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு தொடர்பாக உத்தர பிரதேச விரைவு தொழில் மேம்பாட்டு ஆணையம் (யுபிஇஐடிஏ) மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த 6-ம் தேதி உத்தர பிரதேச … Read more

சோனியா மருத்துவமனையில் அனுமதி… உடல்நிலை குறித்து காங்கிரஸ் தகவல்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த வாரம் (ஜூன் 2) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த நிவையில் இன்று அவர் டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கங்கா ராமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆசோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அண்மையில் … Read more

இந்தியாவில் கொரோனா 4ஆம் அலை பரவத் தொடங்கி விட்டதா?

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 30 சதவீதம்  அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 30 சதவீதம் அதிகமாகும். புதிய பாதிப்புகளில் 75 சதவீதம் தலைநகர் கொல்கத்தாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமல் மக்கள் அலட்சியம் காட்டுவதே கொரோனா பரவல் திடீரென அதிகரிக்கக் … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்..!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் சில தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் சந்தித்துள்ளார். அவர்களில் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் இவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே சோனியாகாந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது … Read more

தங்கக் கடத்தல் வழக்கு: “என்னை கொன்றுவிடுங்கள்” – ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி!

தங்கக் கடத்தல் வழக்கில், தன்னை மிக மோசமாக புண்படுத்துவதாகவும், அதற்கு பதிலாக கொன்று விடுங்கள் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியபடி கதறி அழுதார். கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மேலும், பினராயி விஜயன் தொடர்பாக ராஜ் கிரண் என்பவருடன் பேசிய உரையாடலையும் ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பினராயி விஜயனை கண்டித்து, கேரள எதிர்க்கட்சிகள் தொடர் … Read more

அமலாக்கத் துறை சம்மனில் அரசியல் செய்வது ஏன்? – காங்கிரஸை சாடும் பாஜக

புதுடெல்லி: அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் ஆஜராகாமல் சத்தியாகிரம் செய்கிறோம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாளை (ஜூன் 13) அமலாக்கத் துறையில் ஆஜராகவிருக்கிறார். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 அமலாக்கத் துறை அலுவலகங்களின் முன்னர் திரண்டு நின்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது … Read more

கொரோனா தொடர்பான சிகிச்சைக்காக, காங். தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு, தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் லேசான அறிகுறி காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், கொரோனா தொடர்பான சிகிச்சைக்காக சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  Source link

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில்  இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். 

பிரசவத்தின் போது குழப்பம் – மூன்றாண்டு போராட்டத்துக்கு பிறகு இணைந்த தாய் – சேய்!

பிரசவத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தால் வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட தனது குழந்தையுடன் மூன்றாண்டு போராட்டத்துக்கு பிறகு அதன் தாய் இணைந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஸ்மா கானம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அதே தினத்தில் நஸ்மா காதுன் என்ற பெண்மணியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து பிரசவ வலி ஏற்பட்டதால் … Read more