சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: ‘நுபுர் சர்மா சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நாட்டை தீக்கிரையாக்கி விட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது நபிகள் குறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால், நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக … Read more