பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.  Source link

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டத்தை தூண்டியதாக புகார் – பிஹார் உள்ளிட்ட 3 மாநிலங்களின் பயிற்சி நிறுவனம் கண்காணிப்பு

அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாக பிஹார் உட்பட 3 மாநிலங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்களை போலீஸார் கண்காணிக்கின்றனர். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளதால் பயிற்சி … Read more

ஒரே நாளில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில், 7 பயங்கரவாதிகளை என்கவுன்டரில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கா்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட … Read more

அக்னிபத் திட்டத்திற்கு அறிவிப்பாணை வெளியீட்டு; இந்திய ராணுவம்

டெல்லி: அக்னிபத் திட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. http://joinindianarmy.nic.in என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம். அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

’இதற்குத்தான் ஆண்களுக்கும் ஆணையம் கேட்கிறோம்’ – கீழே விழுந்த பெண்ணால் கொந்தளித்த Netizens!

விபத்துகள் எப்போது எப்படி நடக்கும் என எவராலும் கணிக்கவே முடியாது. அதனால்தான் வண்டியை ஓட்டும்போது சாலையை பார்த்து மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என எவருமே கூறுவர். ஆனால் டூவீலர்களில் செல்வோர் சாலை விபத்துகளில் சிக்கினால் பெரும்பாலும் எதிரில் வருவோரை சாடுவதே வழக்கமான ஒன்றாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் வைரலான வீடியோ மூலம் தெரிய வந்திருக்கிறது. அந்த வீடியோவில், ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு நபரும், பெண்ணும் சென்றுக் கொண்டிருந்தபோது நடுரோட்டில் தவறி விழுந்திருக்கிறார்கள். ஆனால் … Read more

அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு; பிஹாரில் இதுவரை 718 பேர் கைது

புதுடெல்லி: அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிஹாரில் இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிஹா ரில் ரயில் பெட்டிகள், ரயில் நிபோராட்டம்லையங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் 60 ரயில் பெட்டிகள், 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்வே நிலையங்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதுதான்!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பாதிப்பு 4 கோடியை கடந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் உலகநாடுகள் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா பரவலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஓரிரு மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், … Read more

தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை – ஆனந்த் மகிந்திரா

தகுதியான அக்னிவீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை வழங்கப்படும் என்று அந்த குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் ஒழுக்கமும், திறமையும் கொண்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு மகிந்திரா நிறுவனம் வரவேற்பதாக கூறியுள்ளார்.     Source link

ரயில் நிலையங்கள், ராணுவ தளங்களில் கூடுதல் கண்காணிப்பு; அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ‘பாரத் பந்த்’.! பீகார், உ.பி-யில் பள்ளிகள் விடுமுறை

புதுடெல்லி; அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால், போராட்டத்தை ஒடுக்க பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு பலர் என தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்தை திரும்பப் பெறமுடியாது ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் ரயில்வே … Read more