பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை
புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா- இஸ்ரேல் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வர உள்ளார். 4 நாள் பயணத்தின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் ஒப்பந்தங்கள் … Read more