ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. … Read more

ATM-ல் Cancel பட்டனை அடிக்கடி அழுத்துபவரா நீங்கள்? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

ATM தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பதற்றமடைய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

சென்னை: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் வாயிலாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில் ராக்கெட் வாயிலாக புவிவட்ட சுற்றுப் பாதைக்கு 4,000 கிலோ வரையும், … Read more

கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு…நாளை முதல் முக்கிய மாற்றம்!

UPI Payments: நவம்பர் 3 நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டமைப்பின்படி, UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி: பிஹாரில் சுவாரஸ்யம்!

பாட்னா: பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில், பெகுசராய் பகுதியில் ராகுல் காந்தி இன்று உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு குளத்தில் இறங்கி மீன்பிடித்தார். பிஹாரின் பெகுசராய் என்ற இடத்தில் விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சாஹ்னியுடன் இணைந்து ஒரு குளத்தின் நடுப்பகுதிக்கு படகு மூலமாக சென்றார் ராகுல் காந்தி. தனது அடையாளமான வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர், குளத்தில் நீந்தியபடி மீனவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்தார். சம்பவ … Read more

பள்ளி மாடியில் இருந்து குதித்த சிறுமி.. அடுத்த நடந்த ஷாக்.. திக்திக் சம்பவம்

Girl Jumps From 4th Floor Of School: ராஜஸ்தான் மாநிலத்தில் 4ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: தீ​விர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​துள்​ளார். கேரளா​வில் வறுமை ஒழிப்பு திட்​டம் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மாநிலம் முழு​வதும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் 64,006 குடும்​பங்​கள் தீவிர வறுமை​யில் வாடு​வது தெரிய​வந்​தது. இது மாநில மக்​கள் தொகை​யில் 0.2 சதவீதம் ஆகும். அவர்​களை வறுமை​யில் இருந்து மீட்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பல்​வேறு குடும்​பங்​களுக்கு வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. நிலமற்ற குடும்​பங்​களுக்கு நிலங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டன. … Read more

1 வாரத்தில் நிச்சயதார்த்தம்..சம்மந்தியுடன் தப்பியோடிய மணமகனின் தாய்! என்னங்க நடக்குது இங்க?

Bride Father Elopes With Groom Mother:  மத்திய பிரதேசத்தில் வினோதமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகனின் நிச்சயதார்த்ததுக்கு ஒரு வாரம் முன்பு, அவரது தாய் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.  

ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது

புதுடெல்லி: கொழும்​பிலிருந்து மும்​பைக்கு விமானத்​தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை (டிஆர்ஐ) அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் … Read more

மாதவிடாயால் தாமதமாக வந்த பெண்கள்: ஆடைகளை கழற்ற சொன்ன நிர்வாகம்!

Haryana Sanitary Workers Late Due To Periods : ஹரியானாவில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.