‘செமிகண்டக்டர் சிப் முதல் ஜெட் இன்ஜின் உருவாக்கம் வரை’ – பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை ஹைலைட்ஸ்

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது சுமார் 103 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இதுவரையிலான அவரது சுதந்திர தின உரையில் இது நீண்டதாகும். முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்ததாக அதிக சுதந்திர உரையாற்றி பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரது சுதந்திர தின உரை ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம். “முன்பு செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. அதே நேரத்தில் மற்ற … Read more

தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது. தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில் தனி​யாக உறங்கி கொண்​டிருந்த 12 வயது சிறுமியை அதே பகு​தியை சேர்ந்த மொஹம்மி முகர்​ணம் என்​கிற 35 வயது நபர், வீட்​டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்​ததுடன், அவரை கொலை செய்​து, வீட்​டின் அருகே உள்ள ஒரு கால்​வா​யில் வீசி சென்​று​விட்​டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்​கரை​யில் … Read more

பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்த 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஏடிஆர் தொண்டு நிறு​வனம் உட்பட பல்​வேறு தரப்​பினர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 11 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சூர்ய காந்த் மற்​றும் ஜாய்​மாலா பாக்சி … Read more

"இளைஞர்களுக்கு ரூ. 15000 வழங்கப்படும்.. ஆனால்" – பிரதமர் மோடி அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் … Read more

Independence Day 2025: பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்

Independence Day 2025 PM Modi Speech Highlights: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சுதந்திர தின உரையில், பல முக்கிய விஷயங்களை பற்றி பேசினார். பிரதமர் உரையின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

“பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்

பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் … Read more

79வது சுதந்திர தினம்: "அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது" – பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்கிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக 79வது சுகந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார். 

பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார். இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் … Read more

Independence Day 2025: 79வது சுதந்திர தின விழா…. கருப்பொருள், முக்கியத்துவம், வரலாறு

Independence Day 2025: இன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுவார்.  இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’ ஆகும்.