ரூ.100 கோடிக்கு புதிய கார் வாங்கிய நீதா அம்பானி! அப்படி என்ன ஸ்பெஷல்?

பெரும் பணக்காரரான நீதா அம்பானி சமீபத்தில் ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம்: பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி: ரஷ்​யா, உக்​ரைன் இடையே கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொண்ட போதி​லும், ரஷ்யா போர் நிறுத்​தத்​துக்கு சம்​ம​திக்​க​வில்​லை. இந்​நிலை​யில் வரும் வெள்​ளிக்​கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி​யாக சந்​தித்​துப் பேசவுள்​ளார். அப்​போது போர் நிறுத்​தம் குறித்து முடிவு எடுக்​கப்​படலாம் எனத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் பிரதமர் மோடியை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்டு பேசி​யுள்​ளார். இதுதொடர்​பாக உக்​ரைன் … Read more

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: தற்​போது டெல்லி துணை நிலை ஆளுந​ராக இருக்​கும் வி.கே.சக்​சே​னா, 25 ஆண்​டு​களுக்கு முன் குஜ​ராத்​தில் அரசு சாரா அமைப்பு ஒன்​றின் தலை​வ​ராக இருந்​தார். அப்​போது நர்​மதை பாது​காப்பு இயக்​கத்​துக்கு அவர் அளித்த காசோலை, வங்​கி​யில் கணக்கு இல்​லா​ததால் திரும்பி விட்​ட​தாக அதன் தலை​வர் மேதா பட்​கர் குற்​றம் சாட்​டி​னார். மேலும் சக்​சே​னாவை கோழை, தேசபக்​தி​யற்​றவர், ஹவாலா பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​படு​கிறார் என மேதா பட்​கர் விமர்​சனம் செய்​தார். இது தொடர்​பாக வி.கே.சக்​சேனா தொடர்ந்த அவதூறு வழக்​கில் … Read more

1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்​ப​தால் அங்கு வலு​வான தரைவழி போக்​கு​வரத்து வசதி​கள் இல்​லாமல் இருந்​தது. அதனால் அங்கு பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் அமைப்​ப​தில் பல சிக்​கல்​கள் ஏற்​பட்​டன. தற்​போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்​டமைப்​பு​கள் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் செனாப் ஆற்​றின் குறுக்கே 4315 அடி நீளத்​தில், ஆற்​றில் … Read more

தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை … Read more

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜினாமா!

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா, வாக்கு திருட்டு குறித்து தனது கட்சி மீதே விமர்சனம் வைத்ததை அடுத்து மேலிட உத்தரவுக்கு இணங்க அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார். கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.ராஜண்ணா. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். கடந்த 7-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பெங்களருவின் மகாதேவபுரம் சட்டமன்றத் தொகுதியில் … Read more

டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல், கார்கே, அகிலேஷ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more

காங்கிரஸ் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆனந்த் சர்மா எழுதிய ராஜினாமா கடிதத்தில், “இளம் தலைவர்களை பொறுப்புக்கு கொண்டுவருவதற்காக இந்தக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நான் முன்பே காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் இருவருக்கும் தெரிவித்ததன் அடிப்படையில் எனது பொறுப்பினை ராஜினாமா செய்கிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக … Read more

‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் விசாரிக்க பிரசாந்த் கிஷோர் கோரிக்கை

பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், 2024 மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்தார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் பேரணியாக … Read more

மேலும் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் (தேசிய / மாநில / பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத) பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு … Read more