கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு
புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு கூட்டாண்மைக்கு இந்த சந்திப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். வர்த்தகம், எரிசக்தி. தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் … Read more