டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து

புதுடெல்லி: டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு ‘சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்’ என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது. இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து திடீரென தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு … Read more

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல்

புதுடெல்லி: உலகள​வில் பயணி​கள் விமான தயாரிப்​பில் ஏர்​பஸ் மற்​றும் போ​யிங் நிறு​வனங்​கள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​தி​யா​விடம் அனைத்து வளங்​கள் இருந்​தா​லும் பல்​வேறு இடையூறுகள் காரண​மாக நீண்ட கால​மாக பயணி​கள் விமான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யாத சூழல் நிலவி வந்​தது. ஆனால், இப்​போது, ரஷ்யா மற்​றும் சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் உள்​நாட்​டில் பயணி​கள் விமான தயாரிப்பை சாத்​தி​ய​மாக்க உள்​ளது. இதற்​காக, ரஷ்​யா​வைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறு​வன​மான யுனைடெட் ஏர்​கி​ராப்ட் கார்ப்​பரேஷன் (பிஜேஎஸ்​சி-​யுஏசி) உடன் ஹிந்​துஸ்​தான் … Read more

ஒரே ஒரு போட்டோ… தவிடுபொடியான பாகிஸ்தானின் பொய் – யார் இந்த சிவாங்கி சிங்?

Shivangi Singh: இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, போர் விமானி சிவாங்கி சிங்கை சிறைபிடித்ததாக பாகிஸ்தான் கூறி வந்த பொய் தற்போது ஒரே ஒரு புகைப்படத்தில் தவிடுபொடியாகி உள்ளது.

கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார். அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இதையடுத்​து, விசா​ரணைக்கு பயந்து … Read more

சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா – ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா – ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், புதிய பிரதமர் சனே தகைச்சியுடன், மோடி தொலைபேசியில் … Read more

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (அக்.,29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் இன்று (அக்.29) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, விமானப்படைத் தளபதி (CAS) ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் விமானப்படை நிலையத்தில் இருந்து, முர்முவை … Read more

8-வது ஊதியக் குழு தலைவர் நியமனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் திருத்​தம் செய்​வதற்​கான 8-வது ஊதி​யக் குழு உறுப்​பினர்​கள் நியமனத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இக்​குழு 18 மாதங்​களில் தனது பரிந்​துரைகளை மத்​திய அரசிடம் சமர்ப்​பிக்​கும். மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யம் மறு ஆய்வு குறித்து ஆராய 8-வது ஊதி​யக் குழு அமைப்​ப​தற்கு பிரதமர் மோடி தலை​மையி​லான அமைச்​சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்​புதல் வழங்​கியது. இந்​நிலை​யில், மத்​திய அமைச்​சகங்​கள், மாநில அரசுகள் மற்​றும் கூட்டு ஆலோ​சனைக் குழு ஆகிய​வற்​றுடன் … Read more

காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. டெல்​லி​யில் நேற்​றைய கணக்​கீட்​டின்​படி காற்று … Read more

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது. இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு … Read more

ஐநாவின் பெண்கள் பாதுகாப்பு குறித்த அமர்வு! இந்தியா சார்பில் பேசிய வில்சன்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.