அணு ஆயுத தாக்குதல் குறித்த பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிமர் முனீர், அந்நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் வாஷிங்டனில் உரையாற்றினார். அப்போது, இந்தியா உடனான எதிர்கால போரில் பாகிஸ்தானின் இருத்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என … Read more

இந்தியாவில் ஆசிய சிங்கம் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில் 70.36% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் … Read more

ரயிலில் நீங்கள் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம்? கூடுதல் எடைக்கு அபராதம்!

விமானம், பேருந்து பயணத்தை போலவே பயணிகள் ரயிலில் சில விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் ஒவ்வொரு எடை வரம்புகள் உள்ளன. 

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய … Read more

தெருநாய் பிரச்சனையினால் வாடுபவர்களுக்கு நற்செய்தி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும், தெரு நாய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், முதியோரும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கத்தாலும் பலர் இறக்கின்றனர். இந்நிலையில் தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இதன் மூலம் ஐடி ஊழியர்​களும் ஓசூர் பயணி​களும் பெரு​மள​வில் பயனடைவார்கள். பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்​களூரு வந்​​தார். அங்​கிருந்து பெங்​களூரு கெம்​பேக​வுடா ரயில் நிலை​யத்​துக்கு சென்ற அவர், பெங்​களூரு-பெல​கா​வி, அமிர்​தசரஸ்​-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்​ரா, அஜ்னி (நாக்​பூர்​)-புனே … Read more

வாக்காளர் பட்டியல் முறைகேடு: எதிர்க்கட்சிகளின் பேரணி… தடுத்து நிறுத்திய போலீஸ் – ராகுல் கைது

Rahul Gandhi Arrested: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி சென்ற நிலையில், அவர்களை தடுத்து ராகுல் காந்தி உள்பட பலரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ட்ரம்ப் 2-வது ஆட்சியில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் 2-வது ஆட்சி காலத்​தில் இது​வரை 1,703 இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 1,562 பேர் ஆண்​கள், 141 பேர் பெண்​கள். அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்த 620 பேரும், ஹரி​யா​னாவைச் … Read more

ஆரவல்லி மலைபகுதிக்கு ரூ.250 கோடியில் பசுமை திட்டம்!

Rs.250 Crore Green Project: ஆரவல்லி மலைப்பகுதிக்கு ரூ.250 கோடி மதிப்பில் பசுமைத் திட்டம் தொடங்க இருக்கிறது. 3,700 ஹெக்டரில் வறண்ட நிலத்தை பாதுகாக்க மரநடவு மேற்கொள்ளப்படும். 5 ஆண்டுகள் பராமரிப்பு செய்யப்படும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.  

தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று பிரம்மாண்ட பேரணி

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில் இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது. இதில், காங்கிரஸ், … Read more