மத்திய அரசு மருத்துவனைகளில் ‘மெடிக்கல் ரெப்’களுக்கு தடை!

புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், … Read more

‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா? – பகவந்த் மானின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்யும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசிய கருத்தானது பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது. அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்ததாக பாஜக தெரிவித்துள்ளது. லூதியானாவில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்கு சேகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் ‘சிந்தூர்’ என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் … Read more

“இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் … Read more

பண்டைய நடைமுறையை நவீன அறிவியலுடன் எவ்வாறு இணைகிறது பதஞ்சலி?

பதஞ்சலி நிறுவனம் தனது ஆயுர்வேத மற்றும் யோகா சார்ந்த சிகிச்சைகளை நவீன அறிவியலுடன் இணைத்து சிகிச்சைகளை மிகவும் பயனுள்ளதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அசாம் காங்கிரஸ் தலைவராக கவுரவ் கோகோய் பொறுப்பேற்பு: 2026 தேர்தலுக்காக வியூகம்!

கவுகாத்தி: அசாம் எம்.பி.யும், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய் அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்று முறையாக பொறுப்பேற்றார். கவுகாத்தியில் உள்ள கட்சி தலைமையகமான ராஜீவ் பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அசாம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கவுரவ் கோகோய் ராஜீவ் பவனுக்கு முதல் முறையாக வருகை தந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர், அவர் காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக … Read more

Patanjali Wellness Center: இயற்கை சிகிச்சை மற்றும் முழுமையான பராமரிப்புக்கான மையம்

Patanjali: நவீன ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைந்த பண்டைய இந்திய நடைமுறைகளின் தனித்துவமான கலவை பதஞ்சலி ஆரோக்கிய மையத்தை வேறுபடுத்துகிறது.

''எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது'' – கமல்ஹாசன் கடிதம்

சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன். புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது … Read more

பதஞ்சலி இயற்கை சிகிச்சைகள்… உடல் பிரச்னைக்கு பயனுள்ள தீர்வு – ஏன்?

Patanjali: பதஞ்சலியின் இயற்கை சிகிச்சைகள் உடல்நலப் பிரச்னைகளுக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. இது நம்பிக்கையான வழிமுறை என்பதற்கு அறிவியல் சான்றுகள் உதவுகின்றன. 

பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!

சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி … Read more

பதஞ்சலியின் சிகிச்சைகள் தனித்துவமானது! ஏன் தெரியுமா? காரணம் இதோ..

இன்றைய வேகமான உலகில், பலர் மன அழுத்தம், சோர்வு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.