டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!
இன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள வெடிவிபத்து சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள வெடிவிபத்து சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் எந்த வெற்றியையும் காணவில்லை. … Read more
பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் … Read more
40 Year Old Woman Dies : 14 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்ட 40 வயது பெண் உயரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். கோரக்பூரில் நடந்த ‘ஏக்த யாத்திரை’ மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு மரியாதை உணர்வு … Read more
வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்கு, ரிசர்வ் வங்கி 9 முக்கிய அம்சங்கள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பாட்னா: பிஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். ஆனால், பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளில், 49 வேட்பாளர்கள் முற்பட்ட வகுப்பினர். இதை ஈடுசெய்ய தே.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது. இக்கட்சியில் 22 வேட்பாளர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சியில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். … Read more
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, விளையாட்டு மற்றும் திறன்மேம்பாடு … Read more
போபால்: மத்திய பிரதேசத்தின் பச்மரி நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக பச்மரி சரணாலயத்தை அவர் பார்வையிட்டார். திறந்த ஜீப்பில் சரணாலயம் முழுவதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்மரி சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவ் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி பட்டாம்பூச்சி பூங்காவில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ஜீப்பில் சென்றபோது சில வகை மான்களை அவர் பார்த்தார். அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார். … Read more
Pune Man Killed Wife He Inspired By Drishyam Movie: கமல்ஹாசன் நடித்த பாபநாசம் பட பாணியில் புனேவில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது.