”ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறேன்; அனைவரும் அமைதி காக்கவும்” – மாயாவதி

லக்னோ: “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாளை (ஞாயிறு) சென்னை வர திட்டமிட்டுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று (ஜூலை 5) அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்து இந்தியா புதிய மைல்கற்களைக் கடந்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயச்சார்பு இந்தியாவை உருவாக்கும் (ஆத்ம நிர்பார் பாரத்) நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றிகரமாக பல கொள்கைகளையும் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட … Read more

‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் … Read more

இளநிலை மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

புதுடெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தேர்வு எழுத தாமதமான 1,563 மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. 1,563 பேரில் … Read more

மணிப்பூரில் 4 ஆண்டுகளில் சட்டவிரோத கஞ்சா சாகுபடி சரிவு

இம்பால்: மணிப்பூரில் 2018-ம் ஆண்டில் ‘போதைக்கு எதிரான போர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் மலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா சாகுபடி செய்யப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மார்சாக்அமைப்பு 2021-ம் ஆண்டிலிருந்து கஞ்சா விளைச்சல் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கடந்த 2022-23-ல் 16,632.29 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட நிலையிலிருந்து 2023-24-ல்11,288.07 ஏக்கராக குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 32.13சதவீதம் வரை கஞ்சா சாகுபடி சரிந்துள்ளது. Source link

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் சந்திரபாபு கோரிக்கை

அமராவதி: டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, நிவாச வர்மா ஆகியோரை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, … Read more

இறந்த பெண்ணை உயிர்த்தெழ செய்ததாக மோசடி: போலே பாபா மீது தொடரும் சர்ச்சைகள்

லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்தபோலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில்பணியாற்றியுள்ளார். அப்போது,1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி … Read more

ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை … Read more

“இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” – ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: “உங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்துங்கள், இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” என்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 செல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ள இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடினார். அப்போது அவர், “நீங்கள் ஒலிம்பிக் சென்று வெற்றிபெறும் மனநிலையில் உள்ளீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன். விளையாட்டு உலகத்துடன் தொடர்புடைய நம் நாட்டின் நட்சத்திரங்களைச் சந்திக்கவும், … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 121 உயிர்களை பலிவாங்கிய சம்பவத்தின் விசாரணை அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 2-ல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவில் போலே பாபா ஆன்மிகக் கூட்டம் நடத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்தார் முதல்வர் யோகி ஆத்தியநாத். இந்த அறிக்கையை அடுத்த 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்கும்படியும் … Read more