அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டும், இந்திய ராணுவத்தின் விளக்கமும்!
புதுடெல்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என்று ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதியன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய அரசு எந்தவித ஓய்வூதியமோ அல்லது தியாகி அந்தஸ்தோ வழங்குவதில்லை … Read more