நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம்: பிரதமர் மோடி
புதுடெல்லி: நாடாளுமன்றம் வெறும் கட்டிடமல்ல என்றும், அது 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: “ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவையின் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அமிர்த காலத்தின் போது ஓம் பிர்லா, 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. தமது ஐந்தாண்டு கால … Read more