தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசு தொடங்கியது
புதுடெல்லி: தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும், சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் அலைக்கற்றை ஏலத்தை அரசு இன்று (ஜூன் 25) நடத்துகிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த கட்டணத்திலான, அதிநவீன உயர்தர தொலைத் தொடர்பு சேவைகளை எளிதாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது. தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அழைக்கும் … Read more