மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்… மக்கள் அதிகம் நம்புவது எதை? – முடிவுகள் இதோ!

Pre Poll Survey: வரும் மக்களவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 

“எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்?” – பாஜக மீது பிரியங்கா காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: “கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் பாஜக குற்றம்சாட்டும்?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். உத்தராகண்ட்டின் நைனிடாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற … Read more

'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?

Lok Sabha Elections: அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

“அற்புதமான கலந்துரையாடல்…” – கேமிங் பிரபலங்கள் உடனான வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆன்லைன் வீடியோ கேமிங் பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் வீடியோ கேமிங் பிரபலங்களுடன் கடந்த மார்ச் மாதம் நடத்திய கலந்துரையாடல் குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோ கேமிங் பிரபலங்களான தீர்த் மேத்தா, அனிமேஷ் அகர்வால், அன்ஷு பிஷ்ட், நமன் மாத்தூர், மிதிலேஷ் பதங்கர், கணேஷ் கங்காதர், பயல் தாரே ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். … Read more

கேஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு மீது ஏப்.15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15-ம் தேதி விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15-ம் தேதியுடன் முடிவடைவதால், அவரது … Read more

பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீநகரில் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர் அகா ரூஹுல்லாவும், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்டாஃப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சி முன்னரே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டப்பேரவைத் தொகுதி … Read more

அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்: அண்ணாமலை ஆரூடம்

Lok Sabha Elections: 2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றும் தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள் என்றும் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து செய்த பிரச்சாரத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.  

பாஜகவுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கினார் ஈஸ்வரப்பா!

பாஜக மேலிடம் சீட் வழங்காததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் அவர் சீட் கேட்டார். ஆனால், பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் சீட் வழங்கியது. இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக … Read more

மூன்றாம் கட்ட தேர்தல் – 12 மாநிலங்களில் மனு தாக்கல் தொடங்கியது

மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில் மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அசாம் (4), பிஹார் (5), சத்தீஸ்கர் … Read more

இடைக்கால ஜாமீன் கோரி சிசோடியா மனு தாக்கல்: அமலாக்கத் துறை, சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில்சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்ட ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா இடைக் கால ஜாமீன் கோரி டெல்லிரோஸ் அவென்யூ நீதிமன் றத்தில் நேற்று மனு தாக்கல்செய்தார். டெல்லி மதுபான கொள்கையை மாற்றியமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன, உரிமம் வைத்திருப்பவர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப் பட்டன, உரிம கட்டணம் சட்டவிரோதமாக விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லிமுன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 2023 … Read more