வேலைக்கு நிலம் வழக்கு | லாலுவின் மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின்
புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கு பிப்.28ம் தேதி வரை ஜாமின் வழங்கி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வழக்கமான ஜாமின் மனு மீது பதில் அளிப்பதற்கு அமலாக்கத்துறை கால அவகாசம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே மூவருக்கும் இந்த இடைக்கால ஜாமினை … Read more