கருப்பாக பிறந்த பெண் குழந்தை-விஷம் வைத்துக்கொன்ற கொடூர தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்..
Vijayawada Man Kills Daugher : 18 மாத பெண் குழந்தையை அதன் தந்தையே விஷம் வைத்து கொன்றுள்ள விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை இறந்தது எதனால்? இதோ முழு தகவல்.