பிஜு ஜனதா தளத்தில் இருந்து 5-வது எம்எல்ஏ பாஜகவில் ஐக்கியம்
ஒடிசாவின் ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ரமேஷ் சந்திர சாய்க்கு, மீண்டும் போட்டியிட பிஜு ஜனதா தளம் வாய்ப்பளிக்கவில்லை. அவரது ஆதாமாலிக் தொகுதியில் முன்னாள் அரசு அதிகாரி நளினி காந்த பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த தொகுதி எம்எல்ஏ ரமேஷ் சந்திர சாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் நேற்று பாஜகவில் சேர்ந்தார். மோடியின் தொலை நோக்கு பார்வையால் பாஜக.,வில் இணைந்ததாக அவர் கூறினார். ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே சஞ்ஜீப் சாஹூ … Read more