மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிக்கு மாற்றுங்கள்: ம.பி. அரசுக்கு என்சிபிசிஆர் பரிந்துரை
புதுடெல்லி: மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிகளுக்கு மாற்றும்படி மத்திய பிரதேச அரசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) பரிந்துரை செய்துள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் முஸ்லிம் குழந்தைகளுக்கான மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பல மதரஸாக்கள் அங்கீகாரம் இல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையையும் எதிர்பார்க்காமல் இயங்குகின்றன. அரசு அங்கீகாரம் பெற்று உதவித் தொகையுடன் செயல்படும் மதரஸாக்களும் உள்ளன. இந்த இரண்டு வகை … Read more