ஜூன் 1-ம் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படஉள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இறுதிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களை சேர்ந்த 57 மக்களவைத் … Read more

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் இன்று போராட்டம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்துகிறது. இது எந்த தனி நபருக்கு ஆதரவான போராட்டம் … Read more

முக்தார் அன்சாரியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: மாரடைப்பில் இறந்தது உடற்கூராய்வில் உறுதி

லக்னோ: கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததுஉறுதியாகியுள்ளது. முன்னதாக முக்தாரின் உடல் உத்தரப் பிரதேசம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து முக்தாரின் மூத்த சகோதரர் சிப்கத்துல்லா அன்சாரி கூறுகையில், “சில தாமதத்திற்கு பின்னர் இரவு நாங்கள் உடலைப் பெற்றுக்கொண்டோம். இரவில் இறுதிச் சடங்கு செய்ய முடியாது என்பதால், சனிக்கிழமை காலை … Read more

‘‘மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவித்த மோடி அரசு” – பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்: இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு நரேந்திர மோடி அரசு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன், “மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக … Read more

நடிகை ஹேமமாலினி Vs குத்துசண்டை வீரர் விஜயேந்தர்: மதுராவில் பாஜக – காங். கடும் போட்டி!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மதுராவில் போட்டியிடும் பாஜக எம்பி நடிகை ஹேமமாலினியை காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர்சிங் (38) எதிர்கொள்கிறார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமாக கருதப்படும் மதுராவில், மக்களவைத் தேர்தல் போட்டியில் பொதுமக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு அங்கு காங்கிரஸ் சார்பில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டியிடுவதே காரணம். மதுராவில் முதல் பெண் எம்பியாக பாலிவுட் நடிகையான ஹேமமாலினி 2014 … Read more

“தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் பாஜக வாஷிங் மெஷின்” – காங்கிரஸ் கிண்டல் ‘டெமோ’

புதுடெல்லி: “தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, “பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வெளியான அனைத்து சிஏஜி அறிக்கைகளும் போலியானவை. நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்கும் கட்சியாக மாறிய மத்திய அரசு ஏஜென்சிகளின் ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். … Read more

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்ன ஆனது… உச்ச நீதிமன்ற நீதிபதி அதிரடி கருத்து!

Demonetization BV Nagaratna: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். 

அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவியுடன் ஹேமந்த் சோரனின் மனைவி சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார். சுனிதா கேஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை … Read more

பிரஃபுல் படேலை சலவை செய்த ‘பாஜக வாஷிங் மெஷின்’ – திரிணமூல் காங். ‘டெமோ’வுடன் கேலி

கொல்கத்தா: அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை வாஷிங் மெஷின் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை தவறாக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர்கள் பாஜகவின் தாமரைச் சின்னம் ஒட்டப்பட்ட வாஷிங் மெஷினை காட்சிப்படுத்தினர். இத்துடன், பாஜகவை குறிவைத்து … Read more

ராஜஸ்தானின் பாஜக களப் போராளி… யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் கரௌலி தோல்பூர் (Karauli Dholpur) தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார் இந்து தேவி ஜாதவ். அவர் தேர்தல் அரசியலுக்கு புதியவர் என்றாலும், அந்தத் தொகுதியில் நம்பிக்கைக்குரிய சக்தியாக வலம் வருகிறார். இந்து தேவி கரௌலி தோல்பூரில் வெற்றி வேட்பாளாராக கால்பதிப்பாரா? ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக இதுவரை 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. … Read more