Budget 2024: ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஜாக்பாட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடைக்கால பட்ஜெட் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.

ஆளும் ஜேஎம்எம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் விமானப் பயணம் வானிலை காரணமாக ரத்து: அடுத்து என்ன? – ஜார்க்கண்ட் அரசியல்

ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து புதன்கிழமை இரவு உரிமை கோரினார். ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் எம்.எல்.ஏ.க்கள், மாற்றுக் கட்சியினரின் குதிரை பேர வலையில் சிக்காமல் இருக்க அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் … Read more

Budget 2024: வருமான வரி அடுக்குகளில் மாற்றம் இல்லை, தற்போதைய அடுக்குகள் என்ன? விவரம் இதோ

Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு: அடுத்து என்ன?

ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை அளித்துள்ள மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் … Read more

தென் மாநிலங்களுக்கு தொடரும் அநீதி.. தனி நாடு கோரிக்கைக்கு எங்களை தள்ளாதீர்கள் -கர்நாடகா எம்.பி

Separate Nation South India: தென் இந்தியா மாநிலங்களுக்கு நிதி வழகுவதில் மத்திய அரசு அநீதி செய்கிறது. தென் மாநிலங்களின் வசூலாகும் வரி வட இந்தியா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம் -எம்.பி. டி.கே.சுரேஷ்.

“நிதி பகிர்வில் பாரபட்சம் நீடித்தால் தென் இந்தியாவில் தனி நாடு கோரிக்கை எழும்” – காங். எம்.பி டி.கே.சுரேஷ்

புதுடெல்லி: “தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பி டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புறநகர் எம்பி-யும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், “ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய பங்கை மத்திய … Read more

தொடங்கியது ரிசார்ட் அரசியல்… ஹைதராபாத்திற்கு செல்லும் ஜார்கண்ட் MLAக்கள்!

ஜார்க்கண்டில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, இரண்டு வாடகை விமானங்கள் ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

கியான்வாபி வழக்கில் வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மசூதி தரப்பு மேல்முறையீடு

வாரணாசி: கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாரணாசி நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மசூதி தரப்பு வழக்கறிஞர் அக்லக் அகமது, “2022-ல் வழங்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை, 1937-ம் ஆண்டின் இந்திய தொல்லியல் துறை அறிக்கை ஆகியவை தீர்ப்பில் … Read more

யார் இந்த சம்பை சோரன்? அவர் எப்படி ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவிக்கு தேர்வானார்?

Who is Champai Soren: யார் இந்த ‘ஜார்கண்ட் புலி’ சம்பை சோரன்? அவர் எப்படி ஜார்கண்ட் முதல்வர் பதவிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார்? அவரின் பின்னணி என்ன? முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

“அலங்கார வார்த்தைகள்…” – எதிர்க்கட்சிகள் உதிர்த்த கருத்துகள் @ இடைக்கால பட்ஜெட் 2024

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஆழமான நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும், விலைவாசி – பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் பட்டியலிட்டார். அதன்பிறகு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது; புதுமைகள் நிறைந்தது. தொடர்ச்சிக்கான நம்பிக்கையை இது அளித்துள்ளது” என்று … Read more