விராட் கோலி கைதா? 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லின் 18 வருட வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனை கொண்டாட நினைத்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் தற்போது பூதாகரமாகி உள்ளது. காவல்துறையை மீறி பேரணி அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகத்தின் மீது நேற்று (ஜூன் 05) விசாரணை நடத்தப்பட்டது. இச்சூழலில் இன்று (ஜூன் 06) ஆர்சிபி வெற்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தை … Read more