இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்தது. இந்த தொடரில், சுப்மன் கில் அதிக ரன்களை குவித்தும், முகமது சிராஜ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். இருப்பினும், சில முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் விளைவாக, அந்த வீரர்கள் இந்திய … Read more