இரண்டு மடங்கு பலமாகும் இந்திய அணி… ரீ-என்ட்ரி கொடுக்கும் மாஸ் வீரர் – ஏன்?

India National Cricket Team: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிவிட்டது. அடுத்து செப்டம்பரில் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்திய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் கிடையாது. Team India: இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள்   உள்நாட்டில் நடக்கும் சில டி20 லீக் தொடர்கள், இம்மாத இறுதியில் தொடங்கும் துலீப் டிராபி தொடர் ஆகியவற்றில் சில நட்சத்திர … Read more

ரோகித், விராட் இல்லனா ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்திய அணியின் எதிர்காலம் நல்லா இருக்கும்!

Team India: ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் எப்போது வரை இருப்பார்கள் என்பதே கடந்த சில நாட்களின் பேச்சாக உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன் பின் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் இல்லாததையே பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் ஒரே நிம்மதி சரி ஒருநாள் கிரிக்கெட்டிலாவது அவர்கள் இருவரையும் பார்க்கலாம் என்பதுதான். ஆனால் அதிலும் அவர்கள் இரண்டு … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் இன்று தொடங்கி வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். ஆண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் (அமெரிக்கா), அலெக்ஸ் டி … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட ஆண்ட்ரே ரூப்லெவ்

டொராண்டோ, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) – டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த மோதல் விறுவிறுப்பாக செல்லும் என எதிரபார்த்த வேளையில், இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டெய்லர் பிரிட்ஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே … Read more

தீ விபத்து எதிரொலி: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்

சென்னை, 3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நேற்று தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டி திடீரென ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. போட்டி நடைபெறும் ஓட்டலின் 9-வது தளத்தில் மின்கசிவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து காரணமாக கடைசி நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீ விபத்தால் போட்டியில் … Read more

ஆல்டைம் ஐ.பி.எல் பிளேயிங் லெவனை அறிவித்த டி வில்லியர்ஸ்… கேப்டன் யார் தெரியுமா..?

கேப்டவுன், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இதுவரை 18 சீசன்களை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கடைசியாக நடந்த தொடரில் ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள வீரர்களை வைத்து ஆல்டைம் பெஸ்ட் ஐ.பி.எல் பிளேயிங் லெவனையும் தென் ஆப்பிரிக்கா … Read more

ஆசிய கோப்பை 2025: இந்தியாவின் போட்டி அட்டவணை, நேரம் மற்றும் நேரலை விவரங்கள்

Asia Cup, Indian Cricket Team schedule : இரண்டு தொடர்ச்சியான ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணி, தற்போது செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்கும் ஆசிய கோப்பை 2025-க்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. முதலில் இந்தியாவில்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தடையின்றி போட்டிகள் நடைபெற, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற இப்போட்டி, இந்த முறை … Read more

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி 16-ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!

சென்னை சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் 17-வது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” வரும் 16-ஆம் தேதி (16.8.2025) தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமோத்சவ தன்னார்வலர் சங்கவி, விளையாட்டு வீரர்கள் ராகேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஈஷா கிராமோத்சவ போட்டிகள் குறித்து முத்தையா பேசியதாவது:- … Read more

ஆசிய கோப்பை 2025: சூர்யகுமார் கேப்டன் இல்லை…? இந்திய அணியின் ஸ்குவாட் இதுதான்

India National Cricket Team: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துவிட்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்திய டெஸ்ட் அணி நாடு திரும்பிவிட்டது.  இனி அடுத்து அக்டோபர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் உடன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதுவரை இனி இந்திய அணி வொயிட் பால் போட்டிகளையே விளையாட இருக்கிறது. Team India: வருகிறது ஆசிய கோப்பை 2025 அதுவும் இந்த மாதம் இந்திய அணி … Read more

ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு

Next ODI Captain: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடியது. இத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முடிவடைந்தது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவானது. இதையடுத்து 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி அதை … Read more