ஐபிஎல் 2025ல் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? முழு விவரம் – சாய் சுதர்சனுக்கு நடந்த அநீதி

IPL 2025 prize money Details : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. அத்துடன் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து … Read more

ஆர்சிபி கோப்பையை வெல்ல உதவிய சென்னை அணி! எப்படி தெரியுமா?

Royal Challengers Bengaluru: கடந்த 18 சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை கிடைத்துள்ளது. இதன் மூலம் தங்களது 18 வருட தவத்தை கலைத்துள்ளனர். ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ஆர்சிபி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணியில் இருந்த குறைகளை சிறப்பான முறையில் சரி … Read more

ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன் 'ஈ சாலா கப் நம்து' – ரஜத் படிதார்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

நேரம் வந்துவிட்டது.. கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!

ஆர்சிபி அணி தங்களது முதல் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி மனம் திறந்து பேசி உள்ளார். போட்டி முடிந்த பின்பு பேசிய விராட், “இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது. கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு எனது இளமை, எனது அனுபவத்தை அளித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சித்தேன்.  என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்.. இறுதியாக இந்த தருணம் வந்துவிட்டது. இது ஒரு நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் என வாழ்வில் … Read more

ஐ.பி.எல். 2025: முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் – முழு விவரம்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன்… விராட் கோலி பேட்டி

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் … Read more

கோப்பையை வென்ற பெங்களூரு… ஆனந்த கண்ணீர் விட்ட விராட் கோலி

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

ஐ.பி.எல். 2025: ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வென்ற குஜராத் வீரர்கள்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

ஈ சாலா கப் நம்து: நிறைவேறிய 18 வருட கனவு.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதன். இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபில் … Read more

ஆர்சிபிக்கு ஹேப்பி நியூஸ்.. அணிக்கு திரும்பிய அதிரடி மன்னன்!

IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி நான்காவது முறையாக முன்னேறி உள்ளது. தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1ல் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  இச்சூழலில் பஞ்சாப் அணியை மீண்டும் இறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் … Read more