ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி 16-ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!

சென்னை சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் 17-வது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” வரும் 16-ஆம் தேதி (16.8.2025) தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமோத்சவ தன்னார்வலர் சங்கவி, விளையாட்டு வீரர்கள் ராகேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஈஷா கிராமோத்சவ போட்டிகள் குறித்து முத்தையா பேசியதாவது:- … Read more

ஆசிய கோப்பை 2025: சூர்யகுமார் கேப்டன் இல்லை…? இந்திய அணியின் ஸ்குவாட் இதுதான்

India National Cricket Team: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துவிட்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்திய டெஸ்ட் அணி நாடு திரும்பிவிட்டது.  இனி அடுத்து அக்டோபர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் உடன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதுவரை இனி இந்திய அணி வொயிட் பால் போட்டிகளையே விளையாட இருக்கிறது. Team India: வருகிறது ஆசிய கோப்பை 2025 அதுவும் இந்த மாதம் இந்திய அணி … Read more

ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு

Next ODI Captain: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடியது. இத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முடிவடைந்தது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவானது. இதையடுத்து 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி அதை … Read more

ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆல்டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன்: 2 சிஎஸ்கே வீரர்கள்தானா.. ஆனால்?

AB De Villiers All Time IPL PLaying 11: மைதானத்தின் அனைத்தும் பக்கமும் பந்தை சிதறடிப்பதால் 360 என அன்பாக அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிரடி வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடினார். தொடக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2011ஆம் ஆண்டில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக (RCB) விளையாடி வந்தார்.  இவர் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். … Read more

ஏழை மாணவிக்கு ரிஷப் பண்ட் உதவிகரம்.. கல்லூரி கனவு நினைவானது!

Rishabh Pant helped a poor student: இந்திய அணியின் அதிரடி வீரரும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் ஏழை மாணவிக்கு கல்லூரி படிக்க உதவி செய்துள்ளார். ரிஷப் பண்ட்டின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் பிலாகி தாலுகாவில் உள்ள ரபகாவி கிராமத்தில் வசித்து வருபவர் ஜோதி. இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 83 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். தொடர்ந்து உயர்கல்வியிலும் சாதிக்க நினைத்த ஜோதிக்கு … Read more

3-வது வரிசையில் சாய் சுதர்சன், கருண் நாயர் வெற்றிகரமாக செயல்படுவார்கள் – புஜாரா நம்பிக்கை

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘இளம் வீரர்கள் முதிர்ச்சி அடைய சிறிது காலமாகும். சாய் சுதர்சன் ஒரு ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல் கருண் நாயரும் சிறப்பாக செயல்பட்டார். அவர்கள் அனுபவத்தை பெறும் போது ஆட்டமும் தொடர்ந்து மேம்படும். இங்கிலாந்து தொடரில் அவர்கள் தடுமாறினாலும் 3-வது வரிசையில் வெற்றிகரமாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அனைத்து வீரர்களும் எல்லா நேரங்களிலும் 2 அல்லது 3 சதங்கள் அடிப்பார்கள் … Read more

முகமது சிராஜை அங்கீகரிக்க தவறி விட்டோம்: அஸ்வின்

புதுடெல்லி, இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 … Read more

ஆசிய கோப்பை கூடைப்பந்து: இந்திய அணி போராடி தோல்வி

ஜெட்டா, 31-வது ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்றில் மோதும். தொடக்க … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

சின்சினாட்டி, ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நாளை (7-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவரும், சின்சினாட்டி போட்டியில் 3 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகி இருக்கிறார். 38 வயதான ஜோகோவிச் … Read more

இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் போட்டிகளின் தேதி – முழு விவரம்..!!

India Cricket Team Upcoming Schedule : இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஆசியக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளதால், 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை மிகவும் பரபரப்பாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் என பல்வேறு வடிவங்களில் பல தொடர்களிலும், போட்டிகளிலும் இந்தியா பங்கேற்க உள்ளது.  … Read more