பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் … Read more

செம குஷியில் RCB… வருகிறார் 'சிங்கப்பூர் சித்தப்பா' – அலறும் PBKS; பிளேயிங் லெவனில் மாற்றம்!

IPL 2025 Finals, RCB vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bangalore), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. IPL 2025 Finals: அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஜூன் 3) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த … Read more

தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

கடந்த சில ஆண்டுகளாக செஸ்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். இவர் நேற்று (ஜூன் 01) நார்வேவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் உலக செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.  முதல் இடத்தில் குகேஷால் தோற்கடிக்கப்பட்ட மேக்னஸ் கார்ல்சனும் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியானோ கருவானாவும் உள்ளனர். நார்வேவுக்கே சென்று … Read more

IPL 2025 Final: வின்னர், ரன்னருக்கு எவ்வளவு தொகை?

நேற்று (ஜூன் 01) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடக்கூடிய அணிகள் உறுதியானது. அதன்படி குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது.  ஏற்கனவே குவாலிஃபையர் 1 சுற்றில் இந்த இரண்டு அணிகள் தான் மோதிக்கொண்டது. ஆனால் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு… SRH வீரரின் ஷாக் அறிவிப்பு – என்ன காரணம்?

Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Heinrich Klaasen Retirement: ‘எனக்கு சோகமான நாள்’ இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள் எனலாம். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு … Read more

பிசிசிஐயின் புதிய தலைவர் இவரா? ரோஜர் பின்னி நீக்கப்பட வாய்ப்பு!

Rajeev Shukla BCCI president: பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தலைவரான இருக்கும் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆக உள்ளதால் பிசிசியின் விதிகள் படி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளாக பிசிசிஐயின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. சவுரவ் கங்குலிக்கு பிறகு பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு … Read more

"ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றது கிடையாது".. MI பயிற்சியாளரை விளாசிய ஹர்பஜன்!

MI vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்று நேற்று (ஜூன் 01) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஹர்திக் பாண்டிய தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 203 ரன்கள் எடுத்திருந்தது. 204 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 207 ரன்கள் … Read more

'ஈ சாலா கப் நம்தே'.. இவர் தான் ஆட்டநாயகன்.. டேவிட் வார்னர் உறுதி!

2025 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தொடரின் இறுதி போட்டி நாளை (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப்பை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.  இச்சூழலில் நாளை (ஜூன் 03) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் … Read more

எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!

Shreyas iyer new record: நேற்று (ஜூன் 1) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு சென்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை சேர்த்து இதுவரை மூன்று அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் கொல்கத்தா அணியை ஏற்கனவே வழிநடத்திய … Read more

தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாவது குவாலிபயரில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பைனலுக்கு செல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் கூட்டிச் சென்றுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more