பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related … Read more

போராடி வீழ்ந்த குஜராத்.. குவாலிஃபையர் 2வில் பஞ்சாப்புடன் மோதும் மும்பை!

2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜானி பேரிஸ்டோவ் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டை இழக்க 84 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி … Read more

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி… சதம் விளாசிய கருண் நாயர்

கேன்டர்பரி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் விளையாடுகிறது. இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜுரெல், ஷர்துல் தாகூர், நிதிஷ்குமார் ரெட்டி போன்ற அனுபவ வீரர்கள் இடம் … Read more

MI vs GT : கேட்சுகளை கோட்டை விட்ட குஜராத், சம்பவம் செய்த ரோகித், பேரிஸ்டோவ் – மும்பை 228 ரன்கள் குவிப்பு

MI vs GT, IPL 2025 : குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, பேரிஸ்டோவ், சூர்யகுமாரின் அதிரடியால் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் மட்டுமே குஜராத் அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதுடன் எலிமினேட்டர் 2 போட்டிக்கு முன்னேறும்.  குஜராத் மோசமான பீல்டிங் குஜராத் … Read more

ஜூன் 3 பொது விடுமுறை வேண்டும்.. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆர்சிபி ரசிகர்!

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் இந்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கிய நிலையில், குவாலிஃபையர் 1 நடந்து முடிந்துள்ளது. அதில் புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை … Read more

IPL 2025, GT vs MI : குவாலிஃபையர் 2 போட்டி முடிவை தீர்மானிக்கும் மும்பை, குஜராத் அணிகளின் 4 முக்கிய பிளேயர்கள்..!!

IPL 2025, GT vs MI : ஐபிஎல் 2025 தொடரின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான குவாலிஃபையர் 2 போட்டி இன்று நடக்கிறது. நியூ சண்டிகர் முலான்பூரில் நடக்கும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர் 2 போட்டிக்கு தகுதி பெறும். அதில் குவாலிஃபையர் 1ல் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த சூழலில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் குஜராத் … Read more

இந்த 2 வீரர்கள் விளையாட மாட்டார்கள்? அப்போ மும்பையின் கதை அவ்வளவுதானா?

Mumbai indians players injured: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் விளையாடுவதால், ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த … Read more

ஈ சாலா கப் RCB-க்கு தான்! இந்த வீரரின் ராசி அப்படி… 6 பைனல்களில் தோற்றதே இல்லை!

IPL 2025 Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் முதல் கிரிக்கெட்டே பார்க்காதவர்கள் வரை இந்த வருட ஐபிஎல் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர். காரணம், ஆர்சிபி 9 வருடங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.  RCB: ஆர்சிபி அணியின் 18 வருட தவம் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது கிடையாது. 2024இல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பை கிடைத்தாலும் … Read more

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் … Read more

பெங்களூரு அபார பந்துவீச்சு.. 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – … Read more