இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில், சாய் சுதர்சனை அணியில் சேர்க்க கூடாது என கெளதம் கம்பீர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இச்சூழலில் கெளதம் கம்பீர் ஏன் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுக்கிறார் என்ற கேள்வி … Read more

ஐபிஎல் 2025 பிளே ஆப் : போட்டி அட்டவணை, இடம், தேதி, நேரடி ஒளிபரப்பு – முழு விவரம்

IPL 2025 : ஐபிஎல் 2025 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது பிளேஆப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளன. முதல் … Read more

சிஎஸ்கேவில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? யூடியூப் சேனலில் சொன்ன பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கருத்துக்களுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் 9.75 கோடிக்கு எடுத்தது. இவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசன் முழுவதும் அஸ்வின் 7 மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல பேட்டிங்கிலும், டாப் ஆர்டரில் இறங்கிய பொழுது ரன்கள் அடிக்கவில்லை. … Read more

ருதுராஜ் விலகியதற்கு காயம் மட்டும் காரணம் இல்லையா? நிர்வாகம் சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ஐபிஎல் 2025 பயணத்தை முடித்துள்ளது. இந்த சீசன் தொடக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை பெற்றிருந்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள தவறினர். தொடர் தோல்விகளை சந்தித்த பின்னர் சீசனில் மொத்தமாக நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளனர். தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு பலம் வாய்ந்த … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு தகுதி

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), மெக்கன்சி மெக்டொனால்ட் (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோஜோவிச் 6-3, 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 1 More update தினத்தந்தி … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்து முன்னணி வீரர் விலகல்

லண்டன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கஸ் அட்கின்சன் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், கஸ் அட்கின்சனுக்கு … Read more

ஐ.பி.எல்.2025: இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் இவைதான் – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதன் முடிவில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று 29-ம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 … Read more

லக்னோவை பந்தாடிய ஜிதேஷ் சர்மா.. குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி!

RCB vs LSG: ஐபிஎல் தொடரின் 70வது லீக் ஆட்டம் அல்லது கடைசி லீக் ஆட்டம் இன்று லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ அணி பேட்டிங் … Read more

ரிஷப் பண்ட் அதிரடி சதம்… பெங்களூருவுக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதன்படி லக்னோவில் இன்று இரவு நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து லக்னோவின் தொடக்க வீரர்களாக பிரீட்ஸ்கே மற்றும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முகமது கைப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி … Read more