ஐ.பி.எல்.: மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு நற்செய்தி

பெங்களூரு, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் … Read more

ஐபிஎல்லின் புதிய விதி! ஆயுஷ், ப்ரீவிஸ் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாட முடியுமா?

மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் மீதமுள்ள அணிகள் போட்டி போட்டு வந்தனர். இன்னும் இந்த தொடர் முடிய சில போட்டிகளே இருந்தாலும் இதுவரை எந்த ஒரு அணியும் பிளே ஆப் வாய்ப்பை எட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே … Read more

அவர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும் – யோக்ராஜ் சிங்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் … Read more

கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. ஒரு வீரரின் முழு திறமை டெஸ்ட் போட்டியில் தான் தெரிய வரும். சச்சின் டெண்டுல்கர், ட்ராவிட் உட்பட பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். … Read more

இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். இதனை அடுத்து போர் சூழல் தற்போது குறைந்துள்ள நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் வட இந்தியாவில் உள்ள ஆறு மைதானங்களில் மட்டும் அனைத்து … Read more

விராட் கோலி, ரோஹித் சர்மா சம்பளம் ஓய்வுக்கு பின் குறையுமா…?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கு கடந்த வாரம் என்பது மிகவும் துயரமான, வருந்தத்தக்க வாரம் என்றே கூறலாம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம்பெற்ற இந்திய நட்சத்திரமான விராட் கோலியும் ஓய்வை (Virat Kohli Retirement) அறிவித்தது இந்திய கிரிக்கெட் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது.  ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் … Read more

IPL 2025: CSK-வில் இந்த வீரர் வர மாட்டார்…? – ஆனாலும் ஹேப்பி நியூஸ் தான்…!

IPL 2025 CSK: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மே 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. IPL 2025 CSK: ஐபிஎல் அணிகளுக்கு உள்ள சிக்கல் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதனால் சில சர்வதேச … Read more

மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

டிரினிடாட், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹேலி மேத்யூஸ் கேப்டனாகவும், ஷெமைன் காம்ப்பெல்லே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் … Read more

ஐ.பி.எல். போட்டிகளை நடத்துங்கள் ஆனால் இது மட்டும் வேண்டாம் – சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்

மும்பை, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட … Read more

விராட் விளையாடிய 4-வது இடத்தில் ராகுல் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் கருத்து

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தனர். இதையடுத்து விராட் மற்றும் ரோகித்துக்கு மாற்றும் வீரர்களை தேர்வு செய்யவும், இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலும் பி.சி.சி.ஐ உள்ளது. … Read more