IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது… தடை நீங்கியது!
IPL 2025: கரோனா காலகட்டத்தில் பந்தில் எச்சிலை தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை நீக்கி ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. IPL 2025: மும்பையில் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டம் ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் நிர்வாகிகளுக்கும், 10 அணிகளின் கேப்டன்களும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என … Read more