சில நேரங்களில் வில்லனாகவும் இருக்க வேண்டும்- சஞ்சு சாம்சன்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் … Read more

தன்னுடைய இடத்தை சிவம் துபே-வுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்டத்தில் இருந்து யுஏஇ, ஓமன், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறின. தற்போது சூப்பர் 4 சுற்றும் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா அணி இத்தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத ஒரு அணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அணி இறுதி சுற்றுக்கு … Read more

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஷ்வின்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் … Read more

"எப்போது ஹீரோவாக இருக்க முடியாது".. பேட்டிங் வரிசை குறித்து சஞ்சு சாம்சன் உருக்கம்!

இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் கடந்த சில காலங்களாக டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வந்தார். அவரது தொடக்க பேட்டிங் இந்திய அணி மிகவும் தேவைப்பட்டதாக இருந்தது. இந்த சூழலில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய பிளேயிங் 11ல் சுப்மன் கில் நுழைந்தார். அதன்பின் அவருக்கு தொடக்க வீரருக்கான இடம் கொடுக்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் கீழ் வரிசைக்கு தள்ளப்பட்டார். நேற்று (செப்டம்பர் 24) வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறக்கப்படவே இல்லை.  … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

துபாய், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று துபாயில் செய்தியாளர்களை சந்தித்து அணி விவரத்தை வெளியிட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான … Read more

பிபிஎல்லில் இணைந்து வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்.. எந்த அணி தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவரை இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றே கூறலாம். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆதிக்கம் வார்த்தைகளில் அடங்காதவை. இவர் கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதையடுத்து 2025 ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சமீபத்தில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து பல தகவல்களையும் தெரிவித்து வருகிறார். Add … Read more

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்.. கருண் நாயர் நீக்கம்.. காரணத்தை விளக்கிய அஜித் அகர்கர்!

இந்தியா அடுத்த சுற்றாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளன. இந்த சூழலில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில் அணியின் தலைவர் ஆக உள்ளார் மற்றும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு எதிர்பாராததாக உள்ளது. Add Zee … Read more

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

Shreyas Iyer: 2025 ஆசியக் கோப்பைக்குப் பிறகு அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்தியா மீண்டும் களமிறங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் பல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற சில முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பிசிசிஐ இரானி கோப்பைக்கான அணியையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடருக்கான இந்தியா ‘ஏ’ … Read more

பழிக்கு பழி வாங்கும் பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவுக்கு செக்!

ஆசிய கோப்பை தொடரில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூர்-ல் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் பங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார்.  Add Zee News as a Preferred Source சூர்யகுமார் யாதவ்வின் … Read more

IND vs WI: ஓரங்கட்டப்பட்ட இந்த 5 வீரர்கள்… பண்ட் இல்லை – இந்திய அணி அறிவிப்பு

IND vs WI, Team India Squad Announcement: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் ஸ்குவாடில் இடம்பெறவில்லை. எனவே, துணை கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  Add Zee News as a Preferred Source #INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/S4D5mDGJNN — … Read more