ஐ.பி.எல். தொடர் விரைவில் மீண்டும் தொடங்கும் – கங்குலி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஐ.பி.எல். நிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். இது … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Dilip Vengsarkar Unbreakable Lords Record : கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அதுவும் பேட்டிங் சாதனை என்றால் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் கவாஸ்கர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இருக்கும். ஆனால், இவர்கள் யாரும் செய்யாத மற்றும் தகர்க்க முடியாத ஒரு பேட்டிங் சாதனையை இந்திய முன்னாள் கிரிக்கெட் பிளேயர் பெயரில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சாதனையை இன்னும் எந்த இந்திய … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

ரோம், இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அர்ஜெண்டினாவின் காமிலோ உகோ கராபெல்லி உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் காமிலோ உகோ கராபெல்லியை வீழ்த்தி … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு?

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தானுக்கு மற்றொரு அடி.. PSL நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு.. என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாபி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் நேரடியான தாக்குதலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொடங்கி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத குழுக்கலை தரைமட்டமாக்கியது.  பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என … Read more

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் ரத்து, எஞ்சிய போட்டிகள் நடக்கும் தேதிகள் இதுதான்..!

IPL cancellation : இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் … Read more

என்னை வடிவமைப்பதில் சி.எஸ்.கே முக்கிய பங்காற்றியது – தமிழக வீரர் பேட்டி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடரில் குஜராத் அணியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர், … Read more

IPL 2025: ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு… பிசிசிஐ வைத்த ட்விஸ்டை பாருங்க!

IPL 2025, India Pakistan War: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மீதமுள்ளவை ஒரு வார காலத்திற்கு உடனடியாக நிறுத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலான அணி உரிமையாளர்கள், தங்கள் வீரர்களின் நலன் மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள், ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய நபர்களுடனும் உரிய ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை … Read more

ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ இன்று ஆலோசனை

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்! இனி ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்காது?

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு இரு தரப்பு தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது இல்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் கிரிக்கெட் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் சாம்பியன்ஸ் … Read more